வியாழன், 1 ஆகஸ்ட், 2013

எட்டைப்பேணி உயர்வை எட்டு

1.தொழுகையில் உள்ளத்தைப்பேணிக்கொள் !

2.சாப்பிடும் போது உணவில் தொண்டையைப்பேணிக்கொள் !

3.சபையில் நாவைப்பேணிக்கொள் !

4.விருந்தினர் வீட்டில் கண்களைப்பேணிக்கொள் !

       இரண்டை மறந்து விடதே

5.எந்த நிலையிலும் அல்லஹ்வை மறந்து விடாதே!

6.மரணம் வந்தே தீரும் என்று மறந்து விடாதே !

         இரண்டை மறந்து விடு

7.நீ பிறருக்கு செய்த உபகாரத்தை மறந்து விடு !

8.பிறர் உனக்கு செய்த துன்பத்தை மறந்து விடு !



லுக்மான் (அலை) தனது மகனுக்கு செய்த உபதேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக