1.தொழுகையில் உள்ளத்தைப்பேணிக்கொள் !
2.சாப்பிடும் போது உணவில் தொண்டையைப்பேணிக்கொள் !
3.சபையில் நாவைப்பேணிக்கொள் !
4.விருந்தினர் வீட்டில் கண்களைப்பேணிக்கொள் !
இரண்டை மறந்து விடதே
5.எந்த நிலையிலும் அல்லஹ்வை மறந்து விடாதே!
6.மரணம் வந்தே தீரும் என்று மறந்து விடாதே !
இரண்டை மறந்து விடு
7.நீ பிறருக்கு செய்த உபகாரத்தை மறந்து விடு !
8.பிறர் உனக்கு செய்த துன்பத்தை மறந்து விடு !
லுக்மான் (அலை) தனது மகனுக்கு செய்த உபதேசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக