ஞாயிறு, 6 நவம்பர், 2016


*_சில நேரம் நீ தூங்கிக் கொண்டிருப்பாய். ஆனால் அவ்வேளையில் நூற்றுக்கணக்கான கரங்கள் வானத்தின் பக்கம் கை உயர்த்தி உனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்._*

_அது நீ உதவியளித்த ஒரு ஏழையின் கரமாக_

*அல்லது*

_நீ உணவளித்த பசியுடன் இருந்த நபரின் கரமாக,_

*அல்லது*

_நீ மகிழ்வளித்த மனவேதனையுற்றிருந்த மனிதனின் கரமாக,_

*அல்லது*

_நீ விடிவு தேடிக் கொடுத்த துயரத்திலிருந்த மனிதனின் கரமாக இருக்கலாம்._
 
ஆகவே, யாருக்கும் நன்மை செய்வதை இலகுவாக கருதிவிடாதே!

*_இமாம் இப்னுல் கைய்யிம் (றஹ்)_*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக