ஒரு
டாக்டர், ஒரு எஞ்சினியர் ஒரு வக்கீல் மூணு
பேரும்
ஒரு கம்பெனியோட தலைவர் பதவிக்குப்
போட்டியிட்டாங்க.
நேர்முகத் தேர்வுல பல கேள்விகள் கேட்கப்பட்டன...
கடைசிக் கேள்வி : ரெண்டும் ரெண்டும் எவ்வளவு?
தனித் தனியாகத் தான்....
டாக்டர் ரொம்ப யோசிச்சு நாலுன்னு சொன்னார்.
எஞ்சினியர் ஏதோ படமெல்லாம் போட்டுட்டு
கணக்குப் பண்ணி நாலுன்னு சொன்னார்.
கடைசியா வந்த வக்கீல் , எழுந்து ஜன்னல் கதவை
எல்லாம் அடைச்சார்.
வாசக் கதவத் தாப்பாள்
போட்டார். சீலிங், லைட்டு, டெலிபோன், ச்விட்சு
எல்லாத்தையும் செக்கப் பண்ணி காமிரா
ஒட்டுக்கேக்குற கருவி ஏதும் இல்லன்னு உறுதி
செஞ்ச பிறகு வந்து "
எவ்வளவா இருக்கணும்னு
நீங்க நினைக்கிறீங்க?" அப்படீன்னார்.
பதில் யு ஆர் அப்பாயிடட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக