புதன், 26 மார்ச், 2014

சரியான போட்டி

ஒரு டாக்டர், ஒரு எஞ்சினியர் ஒரு வக்கீல் மூணு

பேரும் ஒரு கம்பெனியோட தலைவர் பதவிக்குப்

போட்டியிட்டாங்க.

நேர்முகத் தேர்வுல பல கேள்விகள் கேட்கப்பட்டன...

கடைசிக் கேள்வி : ரெண்டும் ரெண்டும் எவ்வளவு?
தனித் தனியாகத் தான்....

டாக்டர் ரொம்ப யோசிச்சு நாலுன்னு சொன்னார்.

எஞ்சினியர் ஏதோ படமெல்லாம் போட்டுட்டு
கணக்குப் பண்ணி நாலுன்னு சொன்னார்.

கடைசியா வந்த வக்கீல் , எழுந்து ஜன்னல் கதவை

எல்லாம் அடைச்சார். வாசக் கதவத் தாப்பாள்

போட்டார். சீலிங், லைட்டு, டெலிபோன், ச்விட்சு

எல்லாத்தையும் செக்கப் பண்ணி காமிரா

ஒட்டுக்கேக்குற கருவி ஏதும் இல்லன்னு உறுதி

செஞ்ச பிறகு வந்து " எவ்வளவா இருக்கணும்னு

நீங்க நினைக்கிறீங்க?" அப்படீன்னார்.

பதில் யு ஆர் அப்பாயிடட்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக